










திண்டுக்கல் அருகே செக் டேம் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கன்னிவாடி வனச்சரகத்திற்கு கட்டுப்பட்ட பண்ணைப்பட்டி கோம்பை பகுதியில் மலைகளில் இருந்து வரும் நீரோடைகளை மறித்து தனிநபர் இரண்டு மிகப்பெரிய…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு ஒன்றியம் லிங்கபுரம் காலனியை சார்ந்த…எந்த கட்சியையும் சாராத… கருவாடுமுருகன் தலைமையில்… 50ற்க்கும்மேற்பட்டோர்* இன்று. அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கேடிராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்யநாராயணா ராவ் கெய்க்வாட், இன்று மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். தனது குடும்பத்தின் நலத்திற்காகவும், தம்பி ரஜினிகாந்தின் உடல்நலம் மற்றும் திரையுலக வெற்றி தொடரவும் வேண்டி, முருகப்…
திண்டுக்கல் அருகே புழுதி புயலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட புழுதியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் எதுவும் பின்பற்றப்படாததால், தூசி மேகமாக ஊர் முழுவதும் பறந்து வருகிறது.…
அரியலூர் ரயில் நிலையத்தில் உள்ள சீனியர் செக்ஷன் என்ஜினீயர் அலுவலகம் (நிரந்தர வழி) முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யூ. அரியலூர் கிளை செயலாளர் த.…
தமிழக வெற்றிக் கழகம் துவங்கி இன்று முதல் 3வது ஆண்டில் அடியடுத்து வைக்கும் சூழலில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களிடையே அரசியல் மாற்றத்திற்கான பெரும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது., இன்று மூன்றாவது ஆண்டை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள…
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக, அவனியாபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மந்தை அம்மன் கோவிலில் த.வெ.க கட்சியின் சார்பில் கட்சி.வளர்ச்சி…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மலை போல் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளால் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுவதாக நேற்று முன் தினம் தனியார்…
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் பள்ளியின் சாலை பாதுகாப்பு மன்றம் சார்பில் நடைபெற்றன. சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு…
கன்னியாகுமரி மாவட்டம் திருநைனார் குறிச்சி கபடி அணியின் நட்சத்திர வீராங்கனை தன்யா தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த ஜன 27ம் தேதியில் நடந்த தேசிய சீனியர் பெண்கள் கபடி போட்டியில் வெண்கல பதக்கத்துடன், பரிசு தொகையும் சான்றிதழும் பெற்றார். இன்று காலை…