• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

Trending

புதிய மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர்..,

மதுரை மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை இன்று ஸ்டாலின் திறந்து வைத்தார். வீரமங்கை வேலுநாச்சியார் என இந்த பாலத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. மதுரை அண்ணா பேருந்து நிலைய சந்திப்பில் தொடங்கி மேலமடை வழியாக பூவந்தியில் இந்த பாலம்…

சொக்கப்பனை நெருப்பில் சிவன் நடனம் காட்சியால் பரபரப்பு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அஞ்சு குழி கண்மாய் சாலையில் உள்ள லலிதாம்பிகேஸ்வரர் உடனுறை லலிதாம்பிகேஸ்வரி ஆலயத்தில் புதிதாக கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கோயில் முன்பாக கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப் பனை கொளுத்தும் நிகழ்ச்சி…

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும்..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஊர் சேரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக ஆலாத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி விஸ்வநாதன் தலைமையில் அக்கட்சியினர்மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த…

புதுக்கோட்டையில் பரபரப்பாக தொடங்கிய மாட்டுவண்டிப் பந்தயம்..,

தமிழ்நாடு முழுவதும் திமுகவினரால் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுப்பு செய்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கடந்த 30 ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த மாட்டு…

பேச்சுப்போட்டியில் வெற்றிபரிசுகள் வழங்கிய கே. டி. ஆர்..,

இதயதெய்வம் புரட்சித்தலைவி.ஜெயலலிதா அம்மா அவர்களின்… 9ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம் சார்பாக. சரித்திர தலைவி என்ற தலைப்பில்… புரட்சித்தலைவி அம்மாவின் சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாக 2 நிமிட நேரடிபேச்சுப்போட்டி மற்றும் காணொளி பேச்சுப்போட்டி சிவகாசி…

பாபர் மசூதி இடிப்பு தினம் எஸ்டிபிஐ கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்..,

நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு திடல் அருகில் பாபர் மசூதி இடிப்பு தினம் எஸ்டிபிஐ கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு தினத்தினை துக்க தினமாக அனுசரித்தும் வழிபாட்டுத் தலங்கள் உரிமையை காக்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எஸ்டிபி கட்சியினர்…

அனைத்து துறைகளுக்கும் செல்வதற்கு மாணவர்கள் முயற்சிக்க வேண்டும்..,

ஸ்டார் குரு அறக்கட்டளை தொண்டு நிறுவனம் மற்றும் விநாயக் கல்வி நிறுவனம் இணைந்து மதுரை விளாச்சேரி பகுதியில் உள்ள சௌராஷ்டிரா கல்லூரியில் மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு ஆலோசனை மற்றும் ஊக்குவிப்பதற்கான பயிர்ச்சி வகுப்பு நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற…

மு க ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..,

மதுரை விமான நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் அணிவகுத்து முதல்வரை வரவேற்றனர். மதுரையில் நாளை நடைபெறும் அரசு நலத்திட்ட விழாவில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து தனி மானம் முதன் முதல்வர் மு க ஸ்டாலின் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில்…

மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்குதல்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேலத்தாயில்பட்டி, கி.ரெ.தி.அ. அரசு மேல்நிலைப் பள்ளியில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் .A.R.R. ரகுராமன் அவர்கள் 11ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், பெற்றோர் ஆசிரியர்…

செல்லூர் ராஜூவை போன்ற ஜோக்கர் வேறு யாரும் கிடையாது..,

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளரிடம் கூறுகையில், வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு தான் இந்தியா.அதனை நயினார் புரிந்து கொள்ள வேண்டும், திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது இந்தியாவில் உள்ள இந்துக்களில் இருந்து வேறுபட்டவர்கள் தமிழக இந்துக்கள், திருப்பரங்குன்றம்…